தருமு சிவராமு – Tharumu Sivaramu

புலவர் |
தருமு சிவராம் |
இயற்பெயர் |
சிவராமலிங்கம் |
காலம் |
20.04.1939 – 06.01.1997 |
நூல்கள் |
லங்காபுரி ராஜா, லங்காபுரி ராஜா, வெயிலும் நிழலும் |
விருதுகள் |
புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் வீறு |
ஆசிரியர் குறிப்பு
- “பிரமிள்” என்ற பெயரில் எழுதிய “தருமு சிவராம்” இலங்கையில் பிறந்தவர்
- இவரது காலம் 20.04.1939 – 06.01.1997
- பாரதி, புதுமைபித்தனுக்கு பிறகு தோன்றிய ஒரு இலக்கியமேதை.
- தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாளர், புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார்.
- இவர் “பானுசந்திரன், அரூப்சீவராம், பிரமிள்” போன்ற புனைப்பெயர்களில் எழுதினார்.
- அடிக்கடி தன் பெயரை மாற்றிப் புதுபித்துக் கொண்டே இருந்தார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
- இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் “திருகோணமலையைச்” சேர்ந்தவர்.
- எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்துவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார்.
- எழுத்துலகில் சி.சு.செல்லப்பாவின் “கழுத்து” பத்திரிக்கையில் தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர்.
- ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக் கட்டுரைகள் என விரித்த தளங்களில் இயங்கிய பிரமிள் “நவீன தமிழ் இலக்கியம் குறித்து கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும்” கொண்டவர்.
- “ராமகிருஷ்ணமடம்” நடத்திய இரவுப் பாடச்சாலையில் ஆரம்பக் கல்வி மட்டும் கிடைத்தது.
- “தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும்”. “உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்” என்று “சி.சு.செல்லப்பாவாலும்” பாடராட்பட்டவர்
- பிரமிள் இளம் வயதிலேயே “மெளனியின் – கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
- 06.01.1997 – ல் காலமானார்
- வேலுருக்கு அருகிலுள்ள கரைக்குடி என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
- நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.
இவரின் கவிதைத் தொகுதிகள்
கண்ணாடியுள்ளிருந்து |
கைப்பிடியளவு கடல் |
மேல்நோக்கிய பயணம் |
பிரமிள் கவிதைகள் |
சி.சு.செல்லப்பா
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related