திருவேங்கடத்தந்தாதி – Thiruvenkadathaanthai

நூல் |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
காலம் |
17ஆம் நூற்றாண்டு |
பாடல்களின் எண்ணிக்கை |
100 பாடல்கள் |
நூற்குறிப்பு
- ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- இராமானுசரின் சீீடரான திருவரங்கத்து அமுதனாரின் பேரன்
- கூரத்தாழ்வாரின் மகனான பராச்சரப்பட்டரின் சீடர் என்பர்.
- ஆராய்ச்சியாளர்கள் 17ஆம் நூற்றாண்டு என்பர்
- “திவ்வியகவி”, “அழகிய மணவாளதாசன்” என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.
- திருமலைநாயக்கரின் அரண்மனையில் எழுத்தராகப் (ராயசம்) பணிபுரிந்தவர்)
- இவர்பாடிய அட்டப்பிரபந்தத்துள் ஒன்று திருவேங்கடத்தந்தாதி
- 96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி
அட்டபிரபந்தங்கள்
1. திருவரங்கத்தந்தாதி |
2. திருவேங்கடத்தந்தாதி |
3. திருவேங்கட மாலை |
4. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி |
5. அழகர் அந்தாதி |
6. திருவரங்கத்து மாலை |
7. திருவரங்கக் கலம்பகம் |
8. ஸ்ரீ ரங்க நாயகர் ஊசல் |
- திருறையூர் நம்பிமேகவிடு தூது, எதிராசர் அந்தாதி, பரப்பிரம்ம விவேகம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
- வைணவ நூல்களில் முதலில் நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் அடுத்து வேதாந்த தேசிகரின் “தேசிகப் பிரபந்தமும்” பிறகு பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அட்டப் பிரபந்தமும்” புகழ் பெற்ற நூல்களாகும்.
- திருவேங்கடத்தந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன
- வேங்கடத்தின் பெருமை கூறும் நூல்
- நாயகி பாவம் நிறைந்த அந்தாதி
மேற்கோள்
பொருதரங்கததும் வடத்தம் அனந்தபுரத்தும் அன்பர்
கருவரங்கத்தும் துயில்வேங்கடவா! கண்பார்த்து
அருள்வாய் நிருதர்அங்கத்த நிறம்போல் வரும்
அந்திநேரத்து அன்றில் ஒரதரம் கத்தும் பொழுதும்
பெறாள் என்ஒருவல்லியே”.
“ஒருமாது அவனி ஒருமாதுசெல்வி உடன் உறைய
வரும் ஆதவனின் மகுடம்வில்வீச வடமலைமேல்
கருமாதவன் கண்ணன் நின்பால் திருநெடுங்கண்
வளர்வதற்கு அரமாதவம் என்னசெய்தாய்ப் பணி
எனக்கு அன்புதியே”.
|
காவடிச்சிந்து
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related