உடுமலை நாராயணகவி – Udumalai Narayanakavi

புலவர் |
உடுமலை நாராயணகவி |
பிறப்பு |
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர் |
பெற்றோர் |
கிருஷ்ணசாமி – முத்தம்மாள் |
இயற்பெயர் |
நாராயணசாமி |
காலம் |
15.09.1899 முதல் 23.05.1981 |
சிறப்பு பெயர் |
பகுத்தறிவுக் கவிராயர், நாராயணகவி |
பட்டம் |
கலைமாமணி |
ஆசிரியர் குறிப்பு
- இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
- பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.
- “பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்.
- ” கலைமாமாணி” பட்டம் பெற்றவர்
- இவர் வாழ்ந்த காலம் 15.09.1899 முதல் 23.05.1981 வரை
கண்ணதாசன்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related