உதயணகுமார காவியம்
Group 4 Exams – Details
நூல் | உதயணகுமார காவியம் |
சமயம் | சமணம் |
காலம் | 15ஆம் நூற்றாண்டு |
ஆசிரியர் | குணாட்டியர் |
பாடல் எண்ணிக்கை | 6காண்டங்கள், 367 பாடல்கள் |
நூற்குறிப்பு
- இது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
- இது பெருங்கதையினின்று வேறுபாடுடையது.
- இதில் 367 பாக்கள் உள்ளது.
- உதயணன் கதை இதன் அடைமொழி.
- இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயண்ணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
- உ.வே.சாமிநாதர் இந்நூலை 1935 பதிப்பித்து வெளியிட்டார்.