வ.வே.சு.ஐயர் – V.V.S.Iyer

புலவர் |
வ.உசு.ஐயர் |
பெற்றோர் |
வேங்கடேச ஐயர் – காமாட்சியம்மாள் |
பிறப்பு |
திருச்சிராப்பள்ளி |
காலம் |
1881-1925 |
ஆசிரியர் குறிப்பு
- வ.வே.சு. ஐயர் என்பதன் விரிகாக்கம் “வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர்”
- “மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் வ.வே.சு.வின் தொகுப்பு.
- குளத்தங்கரை, அரசமரம் சொன்ன கதை, தமிழன் முதல் சிறுதை என்னும் பெருமையை பெற்றது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
- இவர் “தமிழ்ச் சிறுகதை தந்தை, தமிழ் மரபின் காவலர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
ஐங்குறுநாறு
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related