Vallikannan – வல்லிக்கண்ணன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

வல்லிக்கண்ணன் – Vallikannan

TNPSC Tamil Notes - Vallikannan - வல்லிக்கண்ணன்

கவிஞர் வல்லிக்கண்ணன்
இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி
பெற்றோர் ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை – மகமாயி அம்மாள்
காலம் 1920-2006
  • வல்லிக்கண்ணின் இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.
  • லோகசக்தி, பராசக்தி போன்ற பத்திரிக்கைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளையும் பாடலகள் என ரா.சு.கிருஷ்ணஸ்சாமி, ராசுகி என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.
  • வல்லிக்கண்ணின் இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.
  • இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • முதற்கதை சந்திரகாந்தக்கல், நாட்டியக்காரி, ஆண்சிங்கம், வாழ விரும்பியவன் முதலானவை
  • இவரது சிறுகதைத் தொகுப்புகள் மதிப்பு மிகுந்த மலர், வரம் கேட்டவன் கதை அவரது கதைகள் ஆகும்.


சி.சு.செல்லப்பா

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment