Vannathasan – வண்ணதாசன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

வண்ணதாசன் – Vannathasan

TNPSC Tamil Notes - Vannathasan - வண்ணதாசன்

Group 4 Exams – Details

கவிஞர் வண்ணதாசன்
புனைப்பெயர் கல்யாண்ஜி
இயற்பெயர் தி.கல்யாணசுந்தரம்
விருது பெற்ற நூல் ஒரு சிறு இசை (சாகித்திய அகாதெமி – 2016)
  • வண்ணதாசன் திருநெல்வேலியை பூர்வமாக கொண்டவர்.
  • கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர்.
  • இவர் தி.க.சிவசங்கரனின் மகனாவார்.
  • இவரது சிறுகதைகளில் மென்மையும், அன்பும், பரிதவிப்பும், வாழக்கையின் நிலையாமையும், திருநெல்வேலி மக்களின் விழிம்பு நிலையும் காணப்படும்.
  • பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
  • “ஒரு சிறு இசை” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
  • இலக்கிய சிந்தனை விருது, 2016-ல் விஷ்ணுபுரம் விருது, 2018-ல் தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர்.

இவரின் சிறுகதை தொகுப்புகள்

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • கனிவு
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • ஒளியிலே தெரிவது
  • மனுஷா மனுஷா
  • உயரப் பறத்தல்


நா. பார்த்தசாரதி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment