விக்கிரம சோழன் உலா – Vikrama Cholan Ula
Group 4 Exams – Details
நூல் | விக்கிரம சோழன் உலா |
காலம் | 12ஆம் நூற்றாண்டு |
ஆசிரியர் | விக்கிரம சோழன் உலா |
நூற்குறிப்பு
- ஒட்டக்கூத்தர் எழுதிய மூவர் உலாவில் ஒன்று.
- முதற்குலோத்துங்கனின் நான்காவது மகன் விக்கிரம சோழன். இவன் தாய் மதுராந்தகி ஆவார்.
- காலம் 12ஆம் நூற்றாண்டு
- விக்கிரம சோழனின் முன்னோர்களைப் பட்டியலிட்டுக் கூறும் வரலாற்று ஆவண நூல்.
- குடகுமலையை ஊடறுத்துக் காவிரியாற்றைக் கொணர்ந்தவன் காவேரன்
- மேரு மலையின் உச்சயில் புலிக்கொடி நாட்டியவன் கரிகாலன்
- காவரியின் கரைகளை உயர்த்திக் கட்டியவன் கரிகாலன்
- பொய்கையாரின் களவழி நாற்பதிற்காகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையை விடுதலை செய்தவன் செங்காணன்
- போரில் 96 விழுப்புண்களைப் பெற்றவன் விஜயபாலயன்
- தில்லை நடராசன் கோயிலுக்குப் பொன் வேய்ந்தவன் முதல் பராந்தகன்
- 18 சிற்றூர்களைக் கைப்பற்றி மலைநாட்டை வென்றவன் முதலாம் ராஜராஜன்
- கங்கை கொண்ட சோழன் ராஜேந்திரன்
- கடாரம் கொண்ட சோழன் ராஜேந்திரன்
- சேரரின் கடற்படை முழுவதையும் அழித்தவன் ராஜேந்திரன்
- நூல் – தக்கயாக்க பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
- சாளுக்கியரின் தலைநகரான கல்யாணபுரத்தின் மீது மும்முறை போரிட்டு வென்றவன் ராஜாதிராஜன்
- கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் இரண்டாம் ராஜேந்திரன்
- திருவரங்கத்துப் பெருமாளுக்கு மணிகளால் பாம்பணை அமைத்தவன் ராசமகேந்திரன்
- தியாக சமுத்திரம், அகளங்கன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டவன் விக்கரமாதித்தன்
- தியாக சமுத்திரம், அகளங்கன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டவன் விக்கிரமாதித்தன்.
- சிதம்பரம் கோயில் புறமதிற்சுவருக்கு விக்கிரமசோழன் திருமாளிகை என்று பெயர் வழங்கியது.
- விக்கிரமன் திருவரங்கத்து அரங்கநாதன் கோயிலின் ஐந்தாம் திருச்சுற்றைக் காட்டினான்.
- சூரைநாயகன் என்ற மாதவராயன், செங்கேணில் பரம்பரையினரான சம்புவராயர்கள், யாதவராயிரின் முன்னோர்கள் ஆகியோர் விக்கிரம சோழனுக்கு திறை செலுத்தியவர்கள் என்ற இவ் உலா கூறுகிறது.
Related Links
Group 4 Model Questions – Download