யசோதரகாவியம்

நூல் |
யசோதரகாவியம் |
சமயம் |
சமணம் |
ஆசிரியர் |
—– |
பாடல் எண்ணிக்கை |
320 முதல் 330 பாடல்கள் (5சருக்கங்கள்) |
காலம் |
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு |
நூற்குறிப்பு
- இந்நூல் அறத்தால் பெறும் பயன் பற்றிக் கூறுகின்றது.
- இந்நூலல 5 சருக்கங்களும், 320 பாக்களும் கொண்டது.
- இதன் ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை
- கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இந்நூல் வழக்கிற்கு வந்தது
- இந்நூலினுள் இசையினால் காமம் விளையும் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
- யசாேதர காவியம், ’யசாேதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
- இது உத்தர புராணத்தில் உள்ள புட்ப தந்தர் கதை என்றம் கூறுவர்
- இதில் சோழன் மாரியாத்தான் வரலாறு காணப்படுகிறது
9th Std 3rd Term (New)
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே
|
சூளாமணி
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related